- Advertisement -
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் மகன் ஜெகதீஸ்வரன் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், மகனை இழந்த செல்வ சேகர் நேற்று உயிரை மாய்த்துக் கொண்டார். இந்நிலையில், ஜெகதீஸ்வரனின் நண்பர் ர் ஃபயாஸ்தின் என்பவர் இந்த தற்கொலை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, அதில் “நான் பணம் கட்டிதான் எம்பிபிஎஸ் படிக்கிறேன். பணம் இருக்கிறவன் மருத்துவரானால் அவன் அந்த பணத்தை மீண்டும் எடுக்கத்தான் முயற்சி பண்ணுவான். நீட் தான் உண்மையான மருத்துவரை உருவாக்குமென்றால் இத்தனை நாள் நாம் பார்த்த மருத்துவர்கள் போலியா?” எனத் தனது நண்பரின் இறப்பால் ஆதங்கமாகக் கேள்வியெழுப்பி உள்ளார்.
- Advertisement -