- Advertisement -
மும்பையைச் சேர்ந்த இசை நிறுவனத்தின் சிஇஓ ஒருவர் தனது அலுவலகத்திலிருந்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை எஃப்.ஐ.ஆர் போட்டனர். இந்நிலையில், இந்த FIR படி, பாதிக்கப்பட்ட நபரைக் கத்திமுனையில், எம்எல்ஏ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, சில ஆவணங்களில் கையெழுத்திட வற்புறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த கடத்தலில் சிவசேனா எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயின் மகன் ராஜ் சர்வே மீது போலீசாரால் இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- Advertisement -