Sunday, April 28, 2024 12:15 pm

இசை நிறுவன தலைவர் கத்திமுனையில் கடத்தல் : வெளியான பரபரப்பு தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மும்பையைச் சேர்ந்த இசை நிறுவனத்தின் சிஇஓ ஒருவர் தனது அலுவலகத்திலிருந்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை எஃப்.ஐ.ஆர் போட்டனர். இந்நிலையில், இந்த FIR படி, பாதிக்கப்பட்ட நபரைக் கத்திமுனையில், எம்எல்ஏ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, சில ஆவணங்களில் கையெழுத்திட வற்புறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த கடத்தலில் சிவசேனா எம்எல்ஏ பிரகாஷ் சர்வேயின் மகன் ராஜ் சர்வே மீது போலீசாரால் இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்