Tuesday, April 30, 2024 3:43 pm

மணிப்பூர் உடைந்ததாக ராகுல் காந்தி பேச்சுக்கு ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்று (ஆக .9 ) டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியதற்கு ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், அவர் “மணிப்பூர் உடையவில்லை. இந்தியாவின் ஒரு பகுதியாக தான் இப்போதும் இருக்கிறது. நீங்கள் இந்தியா கிடையாது” என கூறினார்.

மேலும், அவர் ” ஊழலை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தததே காங்கிரஸ் தான். மணிப்பூர் குறித்து காங்கிரஸுக்கு கவலையில்லை. ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறி கண்டனம் தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்