- Advertisement -
இன்று (ஆக .9 ) டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியதற்கு ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், அவர் “மணிப்பூர் உடையவில்லை. இந்தியாவின் ஒரு பகுதியாக தான் இப்போதும் இருக்கிறது. நீங்கள் இந்தியா கிடையாது” என கூறினார்.
மேலும், அவர் ” ஊழலை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தததே காங்கிரஸ் தான். மணிப்பூர் குறித்து காங்கிரஸுக்கு கவலையில்லை. ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறி கண்டனம் தெரிவித்தார்.
- Advertisement -