Wednesday, September 27, 2023 2:18 pm

தடம் புரண்ட பயணிகள் ரயில் : 3 பேர் காயம்

spot_img

தொடர்புடைய கதைகள்

திருமண நிகழ்ச்சியில் நடந்த துயரம் : 100 பேர் பலியான பயங்கர சம்பவம்

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல் ஹம்தனியா நகரத்தில் வழக்கம் போல்...

25வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் : சிறப்பு டூடில் வெளியீடு

உலகின் மிகப் பிரபலமான தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று (செப்.27) தனது...

அமேசான் பிரைமில் இனி கட்டண உயர்வு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமேசான் பிரைம் அனைத்து காணொளிகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. விளம்பரங்களுடன்...

இந்தியா – கனடா பிரச்சனை : சீனாவுக்கு லாபமா ? அரசியல் நிபுணர்கள் கருத்து

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய சம்மந்தப்பட்ட இருப்பதாகக் கனடா பிரதமர் குற்றசாட்டினார்.  இதன் காரணமாக, தற்போது இந்தியாவும் கனடாவும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகில் அதிகளவு மக்கள் போக்குவரத்திற்கு ரயிலில் பயணிக்கிறார்கள். ஆனால், சில நேரங்களில் சில ரயில்கள் தடம் புரண்டும், விபத்துகுள்ளாகியும் இருக்கிறது. அதில் பல உயிர் இழப்பு சம்பவம் நேர்கிறது. அந்த வகையில், கிழக்கு ஸ்வீடனில் சுமார் 120க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ரயில், ஹுடிக்ஸ்வால் என்ற நகரம் அருகே திடீரென தடம் புரண்டு விபத்தானது.

இந்நிலையில், இந்த மலைப்பாங்கான இடத்தில் உள்ள தண்டவாளத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள், கனமழையால் ஏற்பட்ட மண் அரிப்பால் அடித்துச் செல்லப்பட்டுச் சேதமடைந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளது என முதல்கட்ட தகவல் வந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், மற்றபடி யாருக்கு எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்