Sunday, April 28, 2024 9:36 am

ஊழியர்கள் தொடர்பான ஆய்வில் வெளியான புதிய தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்களைக் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, அமெரிக்காவில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமைகளில் பணியில் தவறுகள் செய்வதாகவும், சுறுசுறுப்பு இன்றியும் இருப்பதாக டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் புதிய தகவல் வெளியிட்டது.

ஏனென்றால், வெள்ளிக்கிழமையின் அடுத்த இரு நாளுக்கு விடுமுறை வருவதால் பலரும் அந்த நாளை சோம்பலாகவே வேலை பார்ப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இங்குள்ள ஊழியர்களின் டைப்பிங் வேகம், எழுத்துப்பிழைகள், Mouse-ஐ நகர்த்தும் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதில் சற்றும் எதிர்பாராத விதமாக இந்த தகவல் ஆய்வின் முடிவில் வெளிவந்ததாகத் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்