- Advertisement -
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பதவியிலிருந்த போது பரிசாகக் கிடைத்த பொருட்களை விற்ற வழக்கில் இன்று (ஆக.5) பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, இந்த கருவூல முறைகேடு வழக்கில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்தத் தண்டனையால் அவர் தனது எம்.பி பதவியை இழக்கிறார். மேலும், அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -