- Advertisement -
மேற்கு மெக்சிகோவில் சுமார் 42 பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று வழக்கம் போல் சாலையில் சென்றுகொண்டிருந்தது.அப்போது, இந்த பேருந்து பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்தது.
இந்நிலையில், இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேமயம், இந்த பேருந்தில் பயணம் செய்தவர்களில் எத்தனை பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், என்ற விவரம் தெரியவில்லை எனத் தகவல் வந்தது.
- Advertisement -