Wednesday, May 1, 2024 3:26 am

திருமண தடை நீங்க சில எளிய பரிகாரம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆண்களுக்குத் திருமணம் விரைவில் நடக்க வியாழக்கிழமை காலை குளிக்கும் நீரில் (பக்கெட்டில்) சிறிதளவு மஞ்சள் தூள், ஒரு சிறிய குங்குமப்பூ இரண்டையும் கலந்து அந்த நீரை ஊற்றிக் குளிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை 11 வியாழக்கிழமை செய்யத் திருமணம் நடக்கும். திருமணத்திற்கு வரன் பார்க்கச் செல்லும் போது புதிய துணி அணிந்து செல்ல திருமண தோஷம் நீங்கி வரன் அமையும்

மேலும், நீங்கள் பச்சரிசி(200 கி) பாசிப்பருப்பு(200 கி) ஊறவைத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை(200 கி) கலந்து அதனுடன் அகத்திக் கீரை கட்டு சிறியது கலந்து பசு மாட்டுக்கு உங்கள் கையாலே கொடுக்க வேண்டும் இதை வியாழக்கிழமை காலை குளித்து விட்டு தலையில் ஈரம் இல்லாமல் செய்ய வேண்டும். நாம் கொடுக்கும் பாத்திரத்தில் தண்ணீர் மீதம் வரக்கூடாது வந்தால் அதை நீங்கள் குடியுங்கள்.இதைச் செய்யும் போது பெண்கள் தலையில் பூச்சூடக்கூடாது. மேலும், நீங்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடத் திருமணம் கை கூடும் என்பது ஐதீகம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்