Saturday, September 23, 2023 11:17 pm

கோலம் போட்டால் இத்தனை நன்மைகளா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...

பஞ்சகவ்ய மூலிகை கலன் விளக்கை ஏற்றினால் இத்தனை நன்மைகளா ?

பொதுவாக இந்த பஞ்சபூதங்களைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த பஞ்சகவ்ய மூலிகை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கோலமிடுவதால் இல்லங்களில் லெட்சுமி கடாட்சம் உண்டாகும், துர் சக்திகள் நம் வீட்டிற்குள் நுழையாது. அதிலும், குறிப்பாக அரிசி மாவினால் கோலம் போடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும், சுவரையொட்டி போடப்படும் பார்டர் கோலங்கள் தீய சக்திகளைத் தடுக்கும் வல்லமை கொண்டது, கோலத்தின் எட்டு பக்கங்களிலும் பூக்கள் வைத்தால், திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் இதனால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
மேலும், கோலமிடுவதற்கு முன் வாசலை சாணமிடுவது கிருமி நாசினியாகச் செயல்படும், மார்கழி மாதங்களில் அதிகாலையில் எழுந்து கோலமிட்டு, இறைவனைத் தொழுவது உடலுக்கு ஆரோக்கியத்தையும் உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. கோலமிடுவது நம் வழிபாட்டு முறைகளில் ஒன்று. நாள்தோறும் கோலமிட்டால் நம் இல்லத்தில் செல்வம் பெருகும், நாம் சிறப்போடு வாழலாம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்