Thursday, May 2, 2024 8:01 am

குடியரசுத் தலைவர் உறுதியளிக்கவில்லை : எம்.பி திருமாவளவன் பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மணிப்பூரில் கள ஆய்வு நேரடியாகச் சென்று நடத்திய இந்தியக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிகள் இது குறித்த அறிக்கையைக் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க முடிவெடுத்தனர். அதன்படி, இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்றக்குழு தலைவர்கள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை இன்று (ஆகஸ்ட் 2) சந்தித்தனர்.

இந்நிலையில், இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எங்களது கருத்துகளைக் கேட்டார். பிரதமர் மணிப்பூர் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அளித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தைக் குறித்து எந்த உறுதியையும் அளிக்கவில்லை” என்றார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்