Thursday, May 2, 2024 7:00 pm

விவசாயிகளுக்கு இழப்பீடு : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நெய்வேலியில் கடந்த சில தினங்களுக்கு NLC நிறுவனத்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தற்போது விவசாயம் செய்து வந்த விவசாயிகளின் பயறுகளை ட்ராக்டர் வைத்துச் சேதப்படுத்தினர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி, ” நெய்வேலியில் NLC நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு இழப்பீடாக, ஏக்கருக்கு 40,000 வரும் ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் வழங்க வேண்டும்” என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மேலும், அவர் “10 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தைப் பாதுகாக்க NLC நிறுவனம் தவறிவிட்டது. அதில் பயிரிட்டது விவசாயிகளின் தவறு. இரு தரப்பும் 50:50 பொறுப்பாவார்கள். ஆகவே, இனி கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எந்த விவசாயப் பணிகளும் மேற்கொள்ளக்கூடாது. நில உரிமையாளர்கள் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது. அப்படிச் செய்தால் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்