- Advertisement -
இன்றைய சூழலில் பலரும் செல்போன்களை அதிகமாக உபயோகிப்பதால் அதிககளவுகண் பார்வை குறைபாடுகள் ஏற்படுகிறது. ஆனால் இந்த கண் பார்வை குறைபாடுகளை களையும் ஆற்றல் மிக்கது சிறு கிழங்கு . இந்த சிறு கிழங்கை உலர்த்தி பொடி செய்து அதை நீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து பருகி வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறும்.
மேலும், இது உடல் எடை குறைந்து, உடல் பொழிவு பெறும். உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராகி,இதய பாதிப்புகள் விலகும். உடலில் உள்ள வாத கோளறுகள் சரியாகி, மூட்டு வலி, இடுப்பு வலி நீங்கும்.
- Advertisement -