- Advertisement -
சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 6ம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு. இவர் சென்னை பல்கலைகழகத்தில் நடக்கும் 165வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார்
மேலும், இந்திய குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரெளபதி முர்மு சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -