நீங்கள் எந்த நிறமாக இருந்தாலும், சிவப்போ, மாநிறமோ, கருமை நிறமோ எப்படி இருந்தாலும் உங்கள் அழகை அதிகரிக்க, முதலில் தேன், மஞ்சள் தூள்,பாலாடை எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர் தலா ஒரு ஸ்பூன் எடுத்து, நன்றாகக் கலந்து,முகத்தில், கழுத்தில் மேல் நோக்கித் தடவி,காய்ந்ததும் சாதாரண நீரில் கழுவி வரவும்.
இப்படி தினசரி செய்வதின் மூலம் உங்கள் முகம் மென்மையாகவும், அழகாகவும், பளபளப்பாகவும் மிளிரும். இது அழகுக்கு அழகு சேர்க்கும்
- Advertisement -