உங்களுக்கு அடர்த்தியான கருமை நிற தலை முடியைப் பெற விரும்பினால், முதலில் கற்றாழை ஜெல் 2 ஸ்பூன், காய்ச்சிய பால் 2 ஸ்பூன், முட்டை 1 இவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸயில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய்ப் பால் காய்ச்சி ஆற வைத்தது 3 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து, தலை முடியின் வேர்க் காலில் படும்படி நன்றாகத் தேய்த்து,மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் கழித்து அரிசி கழுவிய தண்ணீரில் கழுவி வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
மேலும், இதை மாதத்திற்கு 4 முறை செய்து வந்தால் உங்கள் தலை முடி அடர்த்தியாகவும் , கருமை நிறமாகவும் வளரும். இதை நீங்களே உணர்வீர்கள்.
- Advertisement -