உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் ஹீமோகுளோபின் அளவு கணிசமாகக் குறைகிறது. இதனால், நமக்குத் தலைச்சுற்றல், தலைவலி, மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். இதனால், உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க நெல்லிக்காய் 2, கொத்தமல்லி இலை 1 கைப்பிடி எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்ட வேண்டும்.
பின்னர், அதில் சீரகம் 1 சிட்டிகை, முருங்கை பொடி கால் ஸ்பூன், கல் உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் தினமும் குடிக்க வேண்டும். இப்படி தினசரி குடித்து வந்தால் உங்கள் உடம்பிலுள்ள ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்
- Advertisement -