Saturday, April 27, 2024 3:49 pm

மாவீரன் படத்தின் சில காட்சிகளில் கண்கலங்க நேர்ந்தது : விசிக தலைவர் திருமாவளவன் ஓபன் டாக்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சில தினங்களுக்கு முன் இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கி , நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதைப்போல், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்த ‘மாவீரன்’ திரைப்படத்தைப் பார்த்தபின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், ” இந்த மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார். சில காட்சிகளில் எனக்குக் கண்கலங்க நேர்ந்தது. மக்கள் குரலின் பிரதிபலிப்பாக இப்படம் உள்ளது. ஏழை எளிய மக்களின் சூழ்நிலைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் கதை அமைந்துள்ளது” எனப் பேட்டியளித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்