கர்நாடகாவில் உள்ள சட்டமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில், பல கட்சிகள் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இந்நிலையில், தற்போது இந்த கர்நாடகா சட்டமன்றத்தில் சபாநாயகர் முகத்தில் காகிதங்களைக் கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் அதிரடி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
மேலும், சபாநாயகரின் இந்த உத்தரவை அடுத்து, சபாநாயகர் யு.டி. காதருக்கு எதிராக பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளனர்
- Advertisement -