Saturday, April 27, 2024 3:47 pm

ஒரு முறையாவது சரியானதைச் செய்யுங்கள் : பிரதமருக்கு கோரிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு சமூகத்தினர்க்கிடையே பயங்கர வன்முறை வெடித்து வரும் நிலையில், நேற்று மணிப்பூரில் உள்ள குக்கி பழங்குடி பெண்கள் 2 பேரைச் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் செய்த காணொளி இணையத்தில் வெளியானது. அதற்குப் பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்த மணிப்பூர் கலவரம் குறித்து நடவடிக்கை எடுக்கப் பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அவர்கள், “நீங்கள் இந்தியாவின் பிரதமர். மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி, குக்கி பெண்கள் இந்தியாவின் மகள்கள், சகோதரிகள்.  இந்த ‘பாரதத்தின்’ மீதுள்ள அன்புக்காக உங்கள் மௌனத்தைக் கைவிடுங்கள். ஒரு முறையாவது சரியானதைச் செய்யுங்கள்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்