Sunday, April 28, 2024 11:38 am

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், நேற்று முன் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விசாரிக்கப்பட்ட போது, அமைச்சரைக் கைது செய்து அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் -ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறைக்குச் சென்றார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து, அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அங்கு அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்