Tuesday, April 30, 2024 5:20 am

கோவையில் பெண் சிறுத்தை பலி : வனத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கோவை மாவட்டத்தில் உள்ள அட்டமலை வனப் பகுதியில் சுமார் 1.5 வயது உடைய பெண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் வனத்துறையினர் கண்டெடுத்துள்ளனர். இந்த இறப்பு குறித்து பிரேதப் பரிசோதனை நடத்திய பின் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர்கள் முன்னிலையில் இந்த பெண் சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த சிறுத்தையின் பிரேதப் பரிசோதனையில் காட்டில் உள்ள மற்ற விலங்குடன் ஏற்பட்ட மோதலின் போது சிறுத்தை உயிரிழந்தது தெரியவந்துள்ளது எனக் கூறியுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்