Sunday, April 28, 2024 5:32 am

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம் : நீதிபதி அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாகக் கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். பின்னர், இரு பேர் கொண்ட நீதிபதி அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. இதில், முதல் நீதிபதி இந்த கைது சட்டவிரோதமானது என்றார், இரண்டாவது நீதிபதி இந்த கைது செல்லும் என மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3வது நீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த வழக்கைக் கடந்த சில தினங்களாக விசாரித்த 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அவர்கள் ” அமைச்சர் செந்தில் பாலாஜி காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு என அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும், அவர் கூறுகையில் ” இந்த மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய இரு நீதிபதிகளின் அமர்வில், கைதுக்குத் தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறிய காரணங்கள் சீராக உள்ளன” எனத் தெரிவித்தார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்