Thursday, May 2, 2024 5:31 pm

இனி சனிக்கிழமைகளில் விடுமுறை இல்லை : அரசு அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சென்னையில் இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் இனி சனிக்கிழமைகளிலும் விடுமுறை இல்லாமல் செயல்படத் தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஏனென்றால், பெரும் மக்கள் அலுவலகத்தில் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதால், அவர்களால் ஓட்டுநர் உரிமம் பெற வார நாட்களில் வர முடியவில்லை என அரசுக்குத் தொடர் புகார் வந்துள்ளது.
இதன் காரணமாக, தற்போது இந்த ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காகப் பல விண்ணப்பங்கள் காத்திருப்பதாலும், அலுவலகத்துக்குச் செல்வோர் விடுமுறை நாள்களில் ஓட்டுநர் உரிமம் பெற வசதியாகவும் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்