Tuesday, April 30, 2024 1:21 am

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் : கோவையில் பரபரப்பு சம்பவம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே உள்ள சாலையில் வழக்கம் போலச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென எதிர்பாராத விதமாகப் பயங்கர தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அந்த காரில் இருந்த ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு உடனடியாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதையடுத்து,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அந்த காரில் ஏற்பட்ட தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரத்திற்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்