Thursday, May 2, 2024 10:13 pm

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த மெக்டொனால்டு உணவகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அமெரிக்காவின் பிரபல உணவகமான மெக்டொனால்டு உலகமெங்கும் இந்த உணவகத்தின் கிளைகள் உள்ளது, அந்த வகையில், இந்தியாவிலும் மெக்டொனால்டு உணவகம் அதிகளவில் இருக்கிறது. இந்நிலையிலும், தற்போது பருவமழை காரணமாகத் தக்காளியின் விலை பல மாநிலங்களில் ஏற்றம் கண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் தக்காளி 1 கிலோவின் விலை 250-ஐ தொட்டுள்ளது.
இந்நிலையில், மெக்டொனால்டின் இந்தியா டெல்லி கிளை சற்றுமுன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில், ”தற்போது இந்தியாவில் தக்காளி விலை உயர்வு காரணமாக, தாங்கள் BBQ தயாரிக்கும் உணவு வகைகளில் தக்காளியைச் சேர்க்கப் போவதில்லை” எனக் கூறியுள்ளது. இதனால், இந்த மெக்டொனால்டின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியில் உள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்