Thursday, May 2, 2024 2:22 pm

மேட்டூர் நீர் குறைப்பு : காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காகச் சேலம் மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12ம் தேதி முதல் 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் நேற்று (ஜூலை 3) 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அணைக்கு நீர்வரத்து குறைந்து, நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக அரசு , ”காவிரியில் தமிழ்நாட்டிற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக” சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்