தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்து இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராகச் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தொடரப்பட்டது . இந்நிலையில், இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள் இந்த சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், வரும் ஜூலை 13 ஆம் தேதியில் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. அதைப்போல், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -