Sunday, April 28, 2024 1:38 am

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்காலத் தடை இல்லை : உயர் நீதிமன்றம் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதித்து இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராகச் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தொடரப்பட்டது . இந்நிலையில், இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள் இந்த சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், வரும் ஜூலை 13 ஆம் தேதியில் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. அதைப்போல்,  இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்