Monday, April 29, 2024 2:50 am

இனி எடப்பாடி-யுடன் இணைப்பே இல்லை : ஓ.பி.எஸ் திட்டவட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இன்று சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் ” இனி “எடப்பாடி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை நமக்குக் கற்பித்து விட்டனர். இனி இணைப்பே இல்லை என்ற உத்தரவாதத்தைத் தொண்டர்களாகிய உங்களுக்கு அளிக்கிறேன்” என அதிரடியாகக் கூறியுள்ளார்.
மேலும், அவர் ”எந்த சூழல் வந்தாலும் என்னுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் தான் என்னுடைய மன தைரியம், மன வலிமை” எனத் தொண்டர்கள் குறித்தும் நம்பிக்கையாகப் பேசினார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்