Thursday, May 2, 2024 5:35 pm

பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்து வழிகாட்டுதல் வழங்க ஆசிரியர்களை நியமிக்கப் பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கு ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் நியமிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், அந்த ஆசிரியர்கள், மாணவர்களின் உயர்கல்வி ஆர்வத்தைத் தெரிந்து கொண்டு, அதற்குத் தகுந்தார் போல் மாணவர்களுக்குப் பல ஆலோசனைகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்