Tuesday, April 30, 2024 1:35 am

கோவையில் ஜூன் 26 முதல் இது கட்டாயமாகிறது : மக்களே உஷார்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் முழுவதும் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் எனக் கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, பின்னாடி உட்காருவரும் பாதுகாப்பு கருதி தலைக்கவசம் அணியலாம் எனத் தமிழக அரசு பொதுமக்களிடம் தெரிவித்திருந்தது
இந்நிலையில், கோவையில் வரும் ஜூன் 26ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் எனக் கோவை மாநகர போலீசார் சற்றுமுன் அறிவித்துள்ளனர். ஏனென்றால், கடந்த மே மாதத்தில் நடந்த சாலை விபத்துகளால் கோவை மாநகரில் உயிரிழந்த 30 பேரில் 23 பேர் தலைக் கவசம் அணியவில்லை என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்