Thursday, May 2, 2024 2:08 pm

பெற்றோர்க்கு தெரியாமல் இனி மாணவர்கள் விடுமுறை எடுக்க முடியாது : தமிழக அரசு அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க பிரத்யேக செயலி (TNSED) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த செயலி மூலம் வருகைப்பதிவு அப்டேட் செய்யப்பட்டு வருவதால், பள்ளி மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோர்களின் செல்போனுக்கு நேரடியாகக் குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை இந்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்