பொதுவாகப் பெண்களுக்கு முகத்தில் உள்ள உதடுகளின் மேல் மெல்லிய முடிகள் மற்றும் தாடையின் கீழ் மெல்லிய முடிகள் இருப்பது சகஜம்தான். இதற்காகப் பல பெண்கள் அடிக்கடி பார்லர் சென்று பணத்தைச் செலவழித்துத் தீர்வு காண்போம்.
ஆகவே, பெண்கள் இப்படி பார்லர் செல்வதற்குப் பதிலாக இயற்கையான முறையைப் பின்பற்றலாம். முதலில் நல்லெண்ணெய், கோதுமை மாவு மற்றும் மஞ்சள் பொடியைப் பயன்படுத்தி தினமும் முகத்தைக் கழுவி வர வேண்டும். இதனால் நாளடைவில் தேவையற்ற ரோமங்கள் தானாகவே விழுந்து விடும்.
- Advertisement -