இன்றைய காலத்தில் பெண்களைப் போலவே, ஆண்களும் சரும அழகில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கு, துளசி மற்றும் வேப்பம் பூ அடங்கிய ஃபேஸ் வாஷ் பயன்படுத்தினால், முகத்தில் உள்ள எண்ணெய் பிசுப்புத்தன்மை நீங்கி விடும்.
மேலும், வாரத்திற்கு 2 முறை தக்காளியுடன் சர்க்கரை சேர்த்து ஸ்க்ரப் செய்யலாம். இது, இறந்த சரும செல்களை அழித்து, கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக மாற்றும்.
- Advertisement -