Sunday, April 28, 2024 9:17 pm

விரைவில் பிஎஸ்என்எல்-லில் 5G : நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் , வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை வழங்கவே திணறி வருகிறது.
இந்நிலையில்,  இந்தாண்டு முடிவுக்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் 4G மற்றும் 5G சேவையை வழங்கும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று (ஜூன் 8) 4G மற்றும் 5G அலைக்கற்றையை BSNL நிறுவனத்திற்கு ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இது மூன்றாவது மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, BSNL-க்கு ரூ. 89,047 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்