Tuesday, September 26, 2023 2:06 pm

மிக தீவிரமாக வலுப்பெற்றது பிபோர்ஜோய் புயல் : இந்திய வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....

பெங்களூருவில் முழு அடைப்பு : எது இயங்கும், எது இயங்காது?

காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பள்ளி, கல்லூரி, ஐடி...

கர்நாடகாவில் ‘WORK FROM HOME’ அறிவித்த பிரபல நிறுவனம்

தமிழகத்திற்குத் திறக்கப்படும் காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பள்ளி, கல்லூரி, ஐடி அலுவலகங்கள் என அனைத்தும்...

காவிரி நீர் திறப்பு : பெங்களூருவில் இன்று முழு அடைப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு 5000 கன அடி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்  மையம் கொண்டுள்ள ‘பிபோர்ஜோய்’ புயல் சற்று நேரத்திற்கு முன் மிக தீவிர புயலாக மாறி வலுப்பெற்றது. இந்த தீவிர புயல் கோவாவிலிருந்து சுமார் 860கிமீ மேற்கு-தென்மேற்கில் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது.
மேலும், இந்த பிபோர்ஜோய் அதி தீவிர புயலால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் சுமார் 150 கிமீ வேகம் வரை சூறாவளிக் காற்று வீசும் என்பதால் இம்மாநில மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது அறிவுறுத்தப்பட்டது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்