ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் இளம்பெண்ணைக் கடத்தி பாலைவனத்தில் தீ மூட்டி, பெண்ணை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு கட்டாய திருமணம் செய்த புஷ்பேந்திர சிங் எனும் நபர் மீது அங்குள்ள போலீஸார் அதிரடி கைது செய்துள்ளனர்..
ஏனென்றால், பெண்ணை திருமணம் வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு நெருப்பைச் சுற்றி வரும் சடங்கு செய்யும் போது அப்பெண் கதறிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வந்ததையடுத்து, புஷ்பேந்திர சிங் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டதாக ஜெய்சல்மர் போலீசார் கூறியுள்ளனர்
- Advertisement -