Friday, April 19, 2024 9:19 am

கேரளா திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் திடீர் போராட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கேரளாவில் உள்ள தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியாகி 42 நாட்களுக்குப் பின்னர் தான் ஓடிடியில் படத்தை வெளியிட வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஒப்பந்தம் இருந்து வந்தது.
இந்நிலையில்,  “2018” என்ற மலையாள திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி 33 நாட்களிலேயே  ஓடிடி-யில் வெளியாவதால் இதைக் கண்டித்து இன்றும் (ஜூன் 7), நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது. இதனால், மக்கள் திரையரங்குகளில் இன்றும், நாளையும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் அப்படம் திருப்பி கொடுக்கப்படும் என தியேட்டர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்