Friday, April 26, 2024 1:40 pm

மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை : ஒன்றிய அமைச்சர் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒன்றிய அரசு ஆதார் அட்டை வழங்குவது போல், மாற்றுத்திறனாளிக்கும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் வீரேந்திர குமார் அவர்கள், ” நாடு முழுவதும் 94.30 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் இதுவரை 9 பேருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி மேற்குவங்கத்தில் மட்டும் தொய்வு பெற்று வருகிறது”  எனக் கூறியுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்