Wednesday, September 27, 2023 11:50 am

மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை : ஒன்றிய அமைச்சர் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒன்றிய அரசு ஆதார் அட்டை வழங்குவது போல், மாற்றுத்திறனாளிக்கும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் வீரேந்திர குமார் அவர்கள், ” நாடு முழுவதும் 94.30 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் இதுவரை 9 பேருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி மேற்குவங்கத்தில் மட்டும் தொய்வு பெற்று வருகிறது”  எனக் கூறியுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்