Thursday, March 28, 2024 2:30 pm

மணிப்பூர் கலவரம் :ஆம்புலன்சிற்குள் தாய், மகன் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட கொடூரம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூரில் கடந்த மாதம் இரு சமூகத்தினர் இடையே கடும் மோதல் வெடித்து அம்மாநிலம் முழுவதிலும் பயங்கர வன்முறை வெடித்தது. இதனால் பலர் உயிர் , பொருள், வீடு ஆகியவற்றை இழந்தனர். இதையடுத்து, இந்த வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய அரசு ராணுவத்தை அனுப்பி இந்த வன்முறையைத் தடுக்க நடவடிக்கையை எடுத்தது.
இந்நிலையில், இந்த மணிப்பூர் கலவரத்தால் காயமடைந்த சிறுவனுடன் (8) இம்பாலில் உள்ள மருத்துவமனைக்கு சுமார் 10 காவலர்களின் பாதுகாப்பில் ஆம்புலன்ஸில் சென்றுகொண்டிருந்த தாய் மற்றும் உறவினரை,ஐரோசெம்பா பகுதியில் ஆம்புலன்சை மறித்த நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள், போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், செவிலியரை விரட்டிவிட்டு, ஆம்புலன்சுக்கு தீ வைத்து தாய், மகனை உயிருடன் எரித்து கிளர்ச்சியாளர்கள் கொன்றது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்