பொதுவாக ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது என்பது ஓர் மருத்துவ முறை ஆகும். ஏனென்றால், இயல்பாகவே பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாகக் குடல் இறக்க நோய் ஏற்படும். பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு 90% குடல் இறக்க நோய் அதிகமாக ஏற்படுகிறது.
ஆதலால், இதைத் தடுக்கவே நம் முன்னோர்கள் குழந்தை பிறந்த ஆறாம் நாளில் இடுப்பில் கருப்பு கயிறு கட்டுவார்கள்.இது இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
- Advertisement -