- Advertisement -
உணவை கையால் எடுத்துச் சாப்பிடும் பழக்கம் நம் பாரம்பரியமாகும். இதனால் ரத்தவோட்டம் மேம்படுகிறது, ஜீரணம் தூண்டப்படுகிறது, உடலின் வெப்பநிலை உணர்வுகள் தூண்டப்படுகின்றன என பல நன்மைகள் உள்ளன. இதனால் தான் நம் முன்னோர் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தினர்.
மேலும், நாம் சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் மற்ற பாத்திரங்களை விட மனித கைகள் மிக சுகாதாரமானவை. ஆதலால், ”நம் இந்தியாவின் உணவு கலாசாரம் குறித்து நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும். இதை உங்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பகிருந்துகள்”
- Advertisement -