உங்கள் சிறுநீரகத்தில் (கிட்னியில்) கல் இருந்தால், நீங்கள் செய்யவேண்டியது ”வெடிக்காத தென்னம்பாளையின் உள்ளே இருக்கும் பருப்பை (அரிசி போன்று இருக்கும்) ஒரு கையளவு எடுத்து அதைச் சாறு பிழிந்து எடுத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்த 5-7 நாட்கள் சாப்பிட வேண்டும்.
இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எத்தனை பெரிய கல் ஆயினும் முழுமையாக வெளி வந்து விடும். மேலும், இதைச் சாப்பிட்ட உடனே கடுமையாக இருக்கும் வலி முற்றிலும் குறைந்துவிடும். அதைப்போல், இந்த தென்னம்பாளையைப் பெறுவதற்குத் தென்னை மரம் ஏறும் நபர்களிடம் கூறுங்கள் அவர் உதவி செய்வார்கள்.
- Advertisement -