Tuesday, April 30, 2024 6:30 pm

இந்தியாவில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றனர். இதில் பல லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் கிட்டத்தட்ட  40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் தேசிய மருத்துவ ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளும் அடங்கும் எனத் தெரிவித்தது.
ஏனென்றால், இந்த மருத்துவக் கல்லூரிகளில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றாதது, ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவு இல்லாதது, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாதது உள்ளிட்ட பல காரணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தேசிய மருத்துவ ஆணையம் விளக்கமளித்தது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்