Friday, March 8, 2024 10:56 am

ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் உருக்கமான ட்வீட்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றத்தின் மூலம் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையடுத்து, இப்போட்டியில் தோல்வியுற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான ட்வீட் செய்துள்ளது.
அதில், “தல, எங்களுக்குத் தெரியும் நாங்கள் ஒரு ஜீனியசுக்கு எதிராக மட்டும் இறுதிப் போட்டியில் களமிறங்கவில்லை. ஒரு மஞ்சள் கடலுக்கு எதிராகக் களமிறங்கினோம். இந்த முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக இருந்தாலும், ஐபிஎல் கோப்பையை நீங்கள் வைத்திருப்பதைப் பார்க்கும்போது எங்களுக்குள் இருக்கும் குழந்தை மகிழ்கிறது என ட்வீட் செய்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்