- Advertisement -
எந்த காரணமும் இல்லாமல் மனம் சோர்வாக இருக்கிறதா, அப்படியென்றால் உங்களுக்கான சுய பரிசோதனை இதோ. நீங்கள் எதுவுமே நடக்காமல் கவலை, படபடப்பு ஏற்படுவது, எதிலுமே நம்பிக்கை இல்லாமல் உணர்வது, ஒரு காலத்தில் ரசித்த விஷயத்தை இப்போது சட்டையே செய்யாமல் இருப்பது, தூங்கும் நேரம், உணவுப்பழக்கத்தில் மாற்றம்.
அதைப்போல், சின்ன விஷயங்களில் கூட கவனக்குறைவு, கவன சிதறல் காரணமின்றி குற்ற உணர்வில் தவிப்பது போன்ற அறிகுறிகள் சுமார் 2 வாரத்துக்கும் மேல் தொடர்ந்தால் தாமதிக்காமல் உளவியல் ஆலோசகரை அணுகுங்கள்.
- Advertisement -