- Advertisement -
பொதுவாக நாம் வாங்கும் பொருட்கள் அனைத்தையும் பிரிட்ஜில் வைத்து பழகிறோம். இது முற்றிலும் தவறான பழக்கம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக, பிரிட்ஜில் வைத்து பின்னர் சமைக்கும் சிக்கனில் உள்ள பாக்டீரியாக்கள் நேரடியாக ரத்தத்தின் வழியே உள்ளே செல்கின்றன. அதனால் அவை ரத்த செல்களைப் பாதிக்கும் அபாயம் உண்டு.இதுவே பல நோய்த்தொற்றுக்கள் உண்டாகக் காரணமாக இருக்கின்றன என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், நீங்கள் பிரிட்ஜில் வைத்து பின் அதைச் சாப்பிடுவதால், அதிலுள்ள பாக்டீரியாக்கள் நேரடியாகக் கல்லீரலைத் தாக்கும். இதனால் கல்லீரல் வீக்கம், நோய்த்தொற்று ஆகியவை உண்டாகும்.
- Advertisement -