Saturday, April 27, 2024 6:10 am

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஒன்றிய அரசு திறந்து வைக்கும் விவகாரம் : உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மோடி வரும் மே 28ஆம் தேதியன்று திறந்து வைக்கிறார். ஆனால், நாட்டின் முதல் குடிமகனாகக் குடியரசுத் தலைவர் தான் இந்த நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

தற்போது, இன்று (மே 26) இந்த வழக்கை நீதிபதிகள் மகேஷ்வரி, நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  விசாரிக்கப்பட்டது. அப்போது, நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை விசாரிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். இதனால், இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்