- Advertisement -
உங்கள் பூர்வீக சொத்தில் இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்க்க, உங்களது வீட்டில் திருச்செந்தூர் முருகனை வைத்து, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் அரளிப்பூ சூட்டி பூஜை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அதைப்போல், ஆண்கள் வராத கடனை வசூலிக்கச் சென்றால், அன்றைய தினம் சூரியன் உதிப்பதற்கு முன்பே கண்விழித்து சவரம்(shaving) செய்துகொண்டு. கடனை வசூலிக்கச் செல்லவேண்டும். அதிலும் புதன்கிழமை அன்று இப்படிச் செய்வது மிகவும் சிறப்பு. ஏனென்றால், அந்த நாளில் கடன் நிச்சயம் வசூலாகும் என்பது நம்பிக்கை
- Advertisement -