Thursday, April 25, 2024 10:20 pm

கண் திருஷ்டி நீங்கிட

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாகக் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்குத் தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு. உங்கள் வீட்டில் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பு அறையில் வைக்கலாம். இதனால் கண் திருஷ்டி நீங்கும். அதைப்போல், தொட்டியில் கருப்பு,சிகப்பு மீன்களை வளர்க்கலாம், கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம்.

மேலும், உங்கள் வீட்டில் இந்த வாத்திய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம், வாசலில் கற்றாழை, சப்பாத்திக் கள்ளி,மஞ்சள் ரோஜா வளர்க்கலாம். அதைப்போல், இந்த ஆகாச கருடன் என்ற கிழங்கை மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம். மேலும், இந்த எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமம், மற்றொரு பகுதியில் மஞ்சள் தடவியும் வைக்கலாம். இருவேளைச் சாம்பிராணி பொடியுடன், கருவேலம் பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் கலந்து தூப, தீப, புகை காட்டலாம். இதை வாரம் ஒரு முறை கல் உப்பைக் குளிக்கும் நேரில் கலந்து குளிக்கலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்