Friday, April 26, 2024 5:12 pm

வாடிக்கையாளர்களிடம் இனி மொபைல் எண் வாங்கக்கூடாது : வெளியான புதிய உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஷாப்பிங் மால்கள், மார்ட்கள் போன்ற பல சில்லறை வர்த்தங்களில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி பில் போடும் போது கவுண்டர்களில் இருக்கும் பணியாளர்கள் கஸ்டமர்களிடம் மொபைல் எண் கேட்டுப் பதிவு செய்துவருகின்றனர். ஏனென்றால், இந்த மொபைல் எண்ணைக் கொடுத்தால் மட்டுமே பில் ஜெனரேட் செய்ய முடியும் முறை பல கடைகளில் பின்பற்றப்படுகிறது.
இந்த முறை மூலம் தங்கள் கடைகளின் ஆஃபர்கள், சிறப்பு அம்சங்கள், போனஸ் பாயிண்ட்ஸ் போன்றவற்றை அனுப்பவே வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பல பேர் தங்களது எண்ணைத் தரவே தயக்கம் காட்டி வருகின்றனர். ஏனென்றால்,  மொபைல் எண்ணைப் பிறரிடம் ல சைபர் மோசடிகள் நடப்பதாகவும் புகார் வருகிறது.
இதன் காரணமாக, இனி சில்லறை வர்த்தக கடைகளில் பொருட்கள் வாங்கி பில்போடும்போது, வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண்ணைக் கேட்டுக் கட்டாயப்படுத்தக் கூடாது என வியாபாரிகளுக்கு ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிற்பித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்